Wednesday 24 September 2014

வளர்ச்சியென்பது செல்வம் தேடி சேர்ப்பதில் மட்டும்தானா?

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து பல பெண் எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் உருவானதைப்போல நம் சமூகத்திலிருந்து பெண் எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் யாரேனும் உருவாகியிருக்கிறார்களா?

ஒரு சமூகத்தின் வளர்ச்சியென்பது செல்வம் தேடி சேர்ப்பதில் மட்டும்தானா?

No comments:

Post a Comment