Friday 26 September 2014

மேல் ஏழு லோகம், கீழ் ஏழு லோகம் இருக்கிறதா?

ஒரு காலத்தில் இமய மலையிலிருந்து கன்னியாகுமரி வரையுள்ள பரப்பே உலகம் என்று நம் மக்கள் நம்பினர். அதனால்தான் பார்வதியின் திருமணம் இமய மலையில் நடந்தபோது மக்கள் அதிகம் அங்கு காணச் சென்றதால் பூமியின் வடபாகம் சாய்ந்துவிட்டது என்று அகத்தியரை தென்பாகத்திற்குச் சென்று பாரத்தை ஈடுகட்டச் செய்ததாகப் புராணம் எழுதினர். அப்படிப்பட்ட காலகட்டத்தில் கற்பிக்கப்பட்ட கற்பனையே இந்த மேலேழு கீழேழு லோகங்கள். இதில் எந்த உண்மையுமில்லை என்பதோடு இன்னமும் நம்பிக்கொண்டிருப்பது அறியாமை.

No comments:

Post a Comment