நண்பர்களே...
நீங்கள் எந்தக் கருத்தையோ கொள்கைகளையோ உடையவராய் இருங்கள். ஆனால் ஒருபோதும் உங்கள் தாய்மொழி அடையாளத்தை விட்டுக்கொடுக்காதீர்.
தன் தாய்மொழியின் மீது பற்றில்லாத எந்தவொரு சமூகமும் காலப்போக்கில் தன் அடையாளத்தையும் போராட்ட குணத்தையும் வரலாற்றையும் தொலைத்து நிற்கும்.
No comments:
Post a Comment