Wednesday 24 September 2014

அதெல்லாம் யார் விட்ட சாபம்?

மகாபாரதத்தில் காந்தாரி விட்ட சாபம்தான் இன்றும் யாதவர்களின் ஒற்றுமையை இல்லாமல் செய்கிறதாமே. 

ஒரே தலைமையுள்ள சாதியோ மதமோ மொழியோ இனமோ இந்த உலகில் எந்த மூலையிலும் கிடையாது. அதெல்லாம் யார் விட்ட சாபம்?

No comments:

Post a Comment