நண்பர்களே, நம் தமிழ் மண்ணின் மைந்தன் மாவீரன் அழகுமுத்துக் கோன் அவர்களின் பெயரை தயவுசெய்து அப்படியே பதிவேடுகளில் உள்ளவாறே பயன்படுத்துங்கள். கோன் என்பதை அவரவர் வசதிக்கேற்ப யாதவ் என மாற்றி எழுதாதீர். அம்மாவீரனுக்கும் அவரது வீர வரலாற்றுக்கும் இதுவே நீங்கள் செய்யும் முதல் மரியாதை. கற்பனை வரலாறுகளுக்கு நீங்கள் அளிக்கும் மரியாதையில் பாதியளவாவது முல்லைத்திணை இடையர்களின் உண்மை வரலாற்றுக்கு அளியுங்கள்.
No comments:
Post a Comment