Friday 26 September 2014

யாதவ நண்பர்களே...

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்களை அடையாளம் காட்டிக்கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். அதற்காக அதுவேதான் உண்மை மற்றவை பொய் என எண்ணாதீர். மாற்றுக் கருத்துக்களையும் உண்மை வரலாறுகளையும் ஆராயுங்கள். இடையர் சமூகத் தமிழ் உணர்வு அக்கறையாளர்களை ஆதரியுங்கள். உரிமையோடும் நட்போடும் விமர்சனம் வையுங்கள்.

ஆதியில் இடையர்களாக இருந்தவர்களின் வரலாற்றில் இடையில் யது எப்போது நுழைந்தான்? எல்லாவற்றுக்கும் மூத்த குடி தமிழ்க்குடி. நாடு முழுதும் இடையர் என பரவாமல் யாதவர் என பரவியது எப்படி? யது தமிழனா? சமஸ்கிருதத்திலும் ஏனைய பிறமொழி புராணங்களிலும் தமிழ் இடையர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கிறதா? ஏன் இல்லை? யதுவுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?


No comments:

Post a Comment