Wednesday 24 September 2014

ஆனால் இன்னும்கூட

சந்திரனில் கால்வைத்து என்றோ நடந்துவிட்டான் மனிதன். ஆனால் இன்னும்கூட பரமசிவனின் தலையில்தான் சந்திரன் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் இளைஞர்களும் இந்தியாவில் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment