Wednesday 24 September 2014

நாம் நம் சங்கங்களை குறைசொல்வது முறையா?

நமக்காக போராட முன் வருபவர்களை நாம் ஏன் குறைசொல்ல வேண்டும்? நம் பிரச்னைகளை அவர்கள் வந்துதான் தீர்க்க வேண்டுமென நாம் ஏன் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்? தங்கள் பகுதி பிரச்னைகளுக்கே நாம் அடுத்தவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் அடுத்த பகுதி பிரச்னைகளை தீர்க்குமளவுக்கு நாம் வலுப்பெறப்போவது எப்போது? பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயாராகாத நாம் நம் சங்கங்களை குறை சொல்வது நியாயமா? ஆக்கப்பூர்வமான பணிகளுக்கல்லவா நாம் இணையவேண்டியது..!

No comments:

Post a Comment