கடவுளை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் உன்னால் ஒருபோதும் எந்தவித போராட்டத்திற்கும் தயாராக முடியாது. உனக்காக உழைக்க போராட வருபவர்களோடு கை கோர்த்துச் செல். தனித்தனியாக உன் ஆற்றலை வீணாக இழக்கவேண்டாம். ஏதாவதொரு அமைப்பில் உடனே பங்கெடு. அவர்களோடு சேர்ந்து போராடு. சொந்தங்களோடு ஒன்று சேர்ந்து சாதி, இல்லையேல் உனைப் பெற்றதெததற்கு இச்சாதி?
No comments:
Post a Comment