Friday 26 September 2014

இதையும் சொல்கிறது மகாபாரதம்...!

அரச மாளிகையில் ஆரியப் பார்ப்பனர்களுக்கு விருந்து படைப்பதற்கென்றே 2000 சமையற்காரர்கள் இருந்தனர். நாளொன்றுக்கு 2000 பசுக்கள் வீதம் கொல்லப்பட்டு, அந்த இறைச்சியை ஆரியப் பார்ப்பனர்கள் அதிலும் விரும்பி உண்ணவே, சமைத்த கறி பற்றாமல் போகவே சூப் செய்து கொடுத்து சமாளித்தார்கள் என்று மகாபாரதம் கூறுகிறது. 

(துரோணபர்வம் 67-1-2)


மேலும் ஆரிய பார்ப்பனர்கள் உண்பதற்காகக் கொல்லப்பட்ட பசுக்களின் தோல் குவியலாகப் போடப்பட்டு, அவற்றிலிருந்து கசிந்த நீர் ஆறாக ஓட அதற்கு "சர்மனவதி" என்ற பெயர் வந்தது. 

(சர்ம-சருமம், தோல். வதி-வெளிப்பட்டு ஓடுதல்)

No comments:

Post a Comment