அவரவர் பகுதிகளின் பொதுப்பிரச்னைகளை எதிர்கொள்ள பிறரை எதிர்பார்த்து காத்திராமல் சுயமாக அந்தந்த பகுதி மக்களின் சக்தியிலேயே அதை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்துவதுதான். பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கும் மனோபாவத்தின் உளவியல் காரணத்தை அப்புறப்படுத்த முனைவதுதான் அரசியல் என்கிறோம். இது கற்பனாவாதமல்ல. தொடர்ந்து கருத்து தெரிவியுங்கள். நன்றி...
No comments:
Post a Comment