Wednesday 24 September 2014

புதிய பார்வையுடன் கூடலாம் வாருங்கள்...

பிற சாதி இளைஞர்கள் வணங்கும்போது தவிர பிற சமயத்தில் கடவுளை தூக்கி சுமப்பதில்லை. ஆனால் நம் இளைஞர்கள் எல்லோரும் எப்போதும் கடவுளோடுதான் இருக்கிறார்கள். இதை ஞானமாய் உணரும் அரைகுறை மயக்கத்தினாலே அரசியலை நோக்கி யாரும் நகர்வதில்லை. அதிகார வேட்கையை வளர்த்துக்கொள்வதுமில்லை. அதுமட்டுமின்றி தன்னை பிறர் அடக்குவதையும் கண்டுகொள்ளாமல் கடவுள் எண்ணத்துடன் பிரார்த்தித்து சரணடைகிறான். வழக்கமான அதே உளவியல் தவறை நாம் செய்யவேண்டாம். புதிய பார்வையுடன் கூடலாம் வாருங்கள்...

No comments:

Post a Comment