Friday 26 September 2014

இல்லாவிடில் கொண்டாட்டம்தான்

மூடக் கருத்துக்களை பரப்புகின்றவர்களுக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தால்தான் எதிர்காலத்திலாவது சாமான்ய மக்களின் வாழ்க்கை அறிவிலும் பொருளாதாரத்திலும் மேம்படும். ஏமாற்றும் எத்தர்களின் மோசடிகளும் வெளிப்படும். குறைந்தபட்சமான கேள்வியை எழுப்பியாவது தெளிந்து பின்னரே ஒன்றை ஏற்கும் தன்மை வளர வேண்டும். இல்லாவிடில் எப்போதுமே எல்லா மதங்களுக்கும், எல்லா மதவாதிகளுக்கும், எல்லா பிற்போக்குவாதிகளுக்குமே படு கொண்டாட்டம்தான்.

No comments:

Post a Comment