பொதுவாக நடந்ததை அப்படியே எழுத புலவர்கள் என்பவர்கள் வரலாற்று ஆசிரியர்கள் அல்லர். தங்களின் வறுமையைப் போக்கவும் தங்களின் திறமையை வெளிக்காட்டவும் எல்லா நிகழ்வுகளையும் தங்கள் கற்பனைப் புலமையை அதிகம் கூட்டியே பாடுவர்கள். அது தவறல்ல அதை அப்படியே நாம் நம்பிக்கொண்டிருப்பதுதான் தவறு. எதன்மீது நமக்கு அதிக நாட்டம் ஏற்படுகிறதோ அதை அலசிப் பார்ப்பது ஆரோக்கியமானதுதானே..!
No comments:
Post a Comment