Friday 26 September 2014

செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்த நாள்

யார் எதைச் சொன்னாலும் அது கடவுளால் சொல்லப்பட்டதாக நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டாலும்கூட அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என தன் சிந்திக்கும் ஆற்றலால் அதன்மீது கேள்வி எழுப்பி தெளிவடைந்து பின்னர் சுய முடிவுக்கு வரவேண்டுமென பரப்புரை செய்து, அவ்வாறே மூடநம்பிக்கைகளுக்கெதிராக தம் வாழ்நாளெல்லாம் ஆதாயம் கருதாமல் தமிழ் மக்களுக்காக தொண்டு செய்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.

நன்றி உணர்வுடன் அவரை போற்றுவோம். அப்படி அவர் நமக்காக என்னதான் கிழித்துவிட்டார் என எண்ணினால் சற்றேனும் அவர் சிந்தனைகளைப் படிப்போம்.

No comments:

Post a Comment