5 லட்சம் யாதவர்களை முன்னம் சென்னை கடற்கரையில் கூட்டி உணர்ச்சிப்படுத்தியபோதும் மீண்டும் அதே நம் மக்களை ஏன் ஒவ்வொருமுறையும் உணர்ச்சிப்படுத்த வேண்டியதாகிறது? இதன் அர்த்தம் என்ன? இவ்வளவு மக்களைக் கூட்டியும் பயனற்றுப்போவது ஏன்? மக்களை கூட்டுபவனே தலைவன் எனக்கொண்டால் பெருந்தலைவர்களும் அடுத்த தேர்தலில் தோற்பது ஏன்?
"மக்களை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் தன் சீரிய கருத்துக்களாலும் சிந்தனையாலும் மக்களை ஆட்படுத்துபவன்தானே தலைவன்."
No comments:
Post a Comment