Wednesday 24 September 2014

உங்களில் எத்தனைப்பேர்?

நம் சமூகத்தின் பிரச்னைதான் என்ன? நாம் ஏன் ஒன்று சேராமல் சிதறிக்கிடக்கிறோம்? அரசியல், பதவி வேட்கையை நாம் ஏன் தவிர்க்கிறோம்? நம் சமூகம் தற்காலத்தில் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன? நம்மை ஒன்றுசேரவிடாமல் தடுப்பது எது? வெளியுலக வழிகாட்டலும் தொடர்பும் இல்லாத நம் மக்களின் நாளைய கதி? தமிழக பால்வளத்துறையிலும் நம் சாதிக்காரர்களுக்கு பொறுப்பில்லை?

மாநிலம் தழுவிய அளவில் யாதவ இளைஞர்களுக்கான கருத்தரங்கு நடத்த தீர்மானித்திருக்கிறோம். நாங்கள் எந்தவொரு அமைப்பையும் அரசியல் கட்சியையும் சார்ந்தவர்களல்ல. அதேபோல் நீங்கள் எந்த அமைப்பும் கட்சியாக இருந்தாலும் வரவேற்கிறோம். இது படித்த இளைஞர்களின் சிந்தனைக் கூட்டம் மட்டுமே.

உங்களில் எத்தனைப்பேர் உங்களின் அறிவையும் சிந்தனையையும் நம் சமூகத்திற்காக தந்துதவ தயாராக இருக்கிறீர்கள்?

No comments:

Post a Comment