Friday 26 September 2014

எத்தனைப் பேருக்குத் தெரியும்?

1931 வரை நம் முன்னோர்கள் யாருக்கும் யாதவர் என்ற வார்த்தையே தெரியாது. தமிழில் ஒளவையார் என மூவர் இருந்திருக்கிறார்கள். அக்காலப் புலவர்கள் பலரும் அப்போதே வடமொழியை ஆதரித்திருக்கிறார்கள். அதனால் வந்த விளைவே இந்த வரலாற்று திரிபுகள். சங்ககால தமிழிலக்கியங்களில் நம் பெயர் ஆயர், இடையர், இடைச்சியர், கோவலர்தான். புராணப் பாடல்கள் தவிர எங்கேயும் யாதவன் என இலக்கியங்களில் காணமுடியாது. ராமனுக்கு திருமணம் நடந்தபோது 12 வயது சீதைக்கு 6 வயது என வடமொழி ராமாயணம் சொல்கிறது. அதிலும் நாலைந்து ராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளது. தமிழிலேயே இரண்டு. ராமன் இறுதியில் ஆற்றிலிறங்கி தற்கொலை செய்துகொண்டான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

No comments:

Post a Comment