மொழி அடையாளம் தவிர்க்கப்படும்போது ஒரு சமூகத்தின் கலாச்சாரம் தாக்குதலுக்குண்டாகிறது. ஒவ்வொரு மொழி சார்ந்த மக்களாலேயே அவர்களுக்கொன தனித்தனி கலாச்சாரம் உருவாகிறது. பல்வேறு மொழிக்காரர்களுக்கு ஒரே கலாச்சாரம் இருக்கமுடியாது. ஒரளவு பொதுமையும் வல்லதின் தாக்கம் மட்டும் இருக்கக் கூடும். ஒரு இனம் மதம் வழியாக தன் கலாச்சாரத்தை காப்பாற்ற முடியாது. மொழி அடையாள வெறிதான் உண்மையான வரலாற்று அக்கறை.
No comments:
Post a Comment