இது தனி அமைப்புமல்ல, கட்சியுமல்ல. தமிழ் யாதவர்களுக்கிடையே பல செய்திகளையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வது மட்டுமே இதன் நோக்கம். யார் எந்த அமைப்பாக / கட்சியாக இருந்தாலும் உங்கள் கருத்துக்களை இங்கே தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம்.
தமிழ் மொழியின் சிறப்பு, புராணப் புரட்டுகள் கலப்படமற்ற தமிழ் இடையர்களின் தொன்மையான வரலாறு, இளைஞர்களுக்கான சமூக அரசியல் உணர்வு தொடர்பான கருத்துக்களை பரப்புவதே எமது நோக்கம். விருப்பமுள்ளவர்கள் எங்களின் பழைய பதிவுகளுக்கு கருத்து எழுதுங்கள். வீரியமான சிந்தனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒருங்கிணைப்பதே முதன்மையான குறிக்கோள்.
யார் எந்தக் கட்சியில் இருந்துகொண்டு நமக்கு நன்மை செய்தாலும் ஆதரிப்போம்...!
No comments:
Post a Comment