முல்லைத்திணை- காடும், காடு சார்ந்த இடங்களும் / தெய்வம்- மாயோன் / மக்கள்- இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் / உணவு- வரகு, சாமை / பறவைகள்- காட்டுக்கோழி / விலங்குகள்- மான், முயல், பசு, மரை / நீர்நிலை- காட்டாறு / மரங்கள்- கொய்யா, காயா, குருத்து / மலர்கள்- முல்லை, பிடா, தொன்றி / பொழுது- கார் என்னும் பெரும் பொழுது, மாலை என்னும் சிறுபொழுது / பண்- பறை, முல்லை யாழ் / பறை- ஏறுகோள் / தொழில்- சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல், மந்தை மேய்த்தல் / ஊர்- பாடி,சேரி
Friday 26 September 2014
தமிழர்களின் தனி அடையாளங்கள்
உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் தனித்த அடையாளம் மிக்கவர்கள். அவர்களுக்கு ஒரே மொழி, ஒரே பண்பாடு உண்டு. அறிவை மயக்கும் பல்வேறான மத உணர்வுகளாலேயே தமிழர்களின் தனி அடையாளங்கள் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment