Friday 26 September 2014

சடங்கும் மரியாதையும்

தன் பெற்றோர்களுக்கு சாப்பாடுகூடப் போடாமல் அடித்து விரட்டும் மகன் தன் திருமணத்தின்போது தாய் தந்தையரை நிறுத்தி வைத்துக் காலைக் கழுவி வணங்குவான். அவன் அதை ஒரு சடங்காகச் செய்கிறானே தவிர உண்மையிலேயே அவன் பெற்றோரை மதிப்பதில்லை. இவ்வாறான சடங்குகளால் என்ன பயன் ஏற்பட்டுவிடும்? மரியாதை என்பது காலில் சந்தனம் பூசி வணங்குவதிலா? உண்மையிலேயே பெற்றோரை மதித்து முறைப்படி பேணுவதிலா?

No comments:

Post a Comment