மெத்தப்படித்த நம் சமூகத்து பல இளைஞர்களுக்கு சட்ட அறிவும் அடக்குமுறைக்கு எதிரான அரசியலும் தெரியாமல் எதிர்க்கவும் துணிவில்லாமல் பல கிராமங்களில் பிற சமூகங்களுக்கு பயந்து வாழ்ந்துகொண்டிருப்பதை கண்கூடாக அறிகிறோம். மனோ தைரியமும் சுய தெளிவும் இல்லாதவரையில் எல்லா அறிவும் பயனற்றதாகிறது. அறிவியல் பார்வையும் அதிகார அரசியல் வேட்கையுமே தேவையென கருதுகிறோம்.
No comments:
Post a Comment