Wednesday 24 September 2014

யாதவ்? கோனார்? ஒரு சந்தேகம்...

முல்லை நில மக்களாகிய நாம் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா? அல்லது நம் மொழி அடையாளத்திற்கு முன்னுரிமை கொடுக்கலாமா? அதாவது பெயருக்குப் பின்னால் யாதவ் என போடுவது சிறந்ததா? கோனார் என போடுவது சிறந்ததா? யாதவ் என்ற பழக்கம் எப்போதிலிருந்து வந்தது? பழங்காலத்தில் நம் முன்னோர்கள் யாதவ் என இட்டுக்கொண்டார்களா?

சுய தெளிவுக்காகவே இதை கேட்கிறோம். கற்றறிந்தவர்கள் கருத்து தெரிவிக்கவும்.

2 comments:

  1. Nan konar endru solvathil perumai kolkiren .....
    Nan idayan ..... nan mullai nilathu ayan .....
    antha mayon vali vantha mannan .......koman aven.

    ReplyDelete