தன் சொந்த அடையாளங்களையும் தொன்மையான வரலாறுகளையும் துளியளவும் கேள்விப்படக்கூட தயாராக இல்லாமல், கற்பனையான புராண கதைகளை வரலாறு என்று பெருமையாய் எண்ணி வேற்று மொழி அடையாளத்தை நம் இளைஞர்கள் தூக்கி சுமப்பது ஏன்? தமிழர்களின் அடையாளங்களில் என்ன குறை கண்டீர் நண்பர்களே...
No comments:
Post a Comment