Friday 26 September 2014

எந்திரங்கள் காவு கேட்பதேன்?

எந்திரங்கள் உயிரற்றவை. அதற்கு உணர்வுகளோ சிந்தனைகளோ கிடையாது. அப்படியிருக்க அது எப்படி காவு கேட்கும்? காவு கொடுக்கப்படுவதை அவை உணரப்போவதும் இல்லை, உணர்ந்து அமைதி அடையப்போவதுமில்லை. போலித்தனமான மனநிறைவே இதன் மூலகாரணம்.

No comments:

Post a Comment