Friday 26 September 2014

அறிவிற்கு அழகு

முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக் கொள்வதும் தவறு. முன்னோர்கள் சொன்னவை அனைத்தும் மூடத்தனமானவை என்று ஒதுக்குவதும் தவறு. எதையும் ஏன் என்று ஆராய்ந்து சரியென்றால் மட்டும் ஏற்கவேண்டும் என்பதே அறிவிற்கு அழகு.

No comments:

Post a Comment