Wednesday 24 September 2014

சிவவாக்கிய சித்தன்

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."


- சிவவாக்கிய சித்தன்

No comments:

Post a Comment