மாற்றத்தை நோக்கி நம் மக்களை சிந்திக்கச் செய்யாமல் அறிவுக்கு ஒவ்வாத பயனற்ற பழம் பெருமைகளையெல்லாம் கூறி கட்டிக்காத்து நம்மை பழமையான மயக்கத்திலே இருக்கச் செய்யும் தலைவர்களே நம் சாதியில் ஏற்படுவது ஏன்? அடிப்படை அரசியல் தெளிவற்ற முதுகெலும்பற்ற சீரிய சிந்தனையற்ற செயல்திறனற்றவர்களெல்லாம் இந்த சாதியின் கதாநாயகர்களாக தங்களை காட்டிக்கொள்ள முனைவது கட்டுக்கதை பெருமைகளில் மேன்மேலும் நாம் மயங்கிக் கிடப்பதால்தானே...?
No comments:
Post a Comment