Wednesday 24 September 2014

அடையாளம் காட்டுங்கள்...

1930ல் பிறந்து 1959ல் மறைந்து 29 வயதுவரை மட்டுமே வாழ்ந்த மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சிந்தனை வரிகள் காலம் கடந்தும் எவ்வளவு வீரியமானவைகளாக நிற்கின்றன..!

உங்களுக்குத் தெரிந்த; நம் சமூகத்திலிருந்து உருவான வீரியமான எழுத்தாளர்கள். பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் யாரார்? தெரிந்தால் சொல்லுங்கள் அவர்களைப் படிப்போம். பிறருக்கு தெரியப்படுத்துவோம். இல்லையெனில் இப்படியானவர்களை ஊக்குவிப்போம். அடையாளம் காட்டுங்கள்...

No comments:

Post a Comment