Wednesday 24 September 2014

சொந்த பலமில்லையா? திறமையில்லையா?

வடக்கத்தியவர்களிடம் தனக்கு வேண்டிய உதவி பெறவே இன்றைக்கு பல யாதவர் அமைப்புக்கள் தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்படுகிறது. இவர்களில் பலரும் தமிழர்களுமல்ல, சுத்த யாதவர்களுமல்ல. அதனாலே நம் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு இவர்களுக்குத் தேவையற்றதாகிறது. பிற மொழிக்காரர்களை சாராமல், ஒன்றுகூடி வேண்டிய உரிமை அடைய தமிழர்களுக்கு சொந்த பலமில்லையா? திறமையில்லையா?

No comments:

Post a Comment