Wednesday 24 September 2014

ஒவ்வொரு தலைமுறையிலும் முதலிலிருந்தே...

மக்களின் சிந்தனை மாறாதவரையில் எந்த மாற்றமும் நிலையானதல்ல. அதிகாரத்தைப் பிடிப்பது  மட்டும் அரசியலல்ல. நம் மக்கள் தமது பழைய ஒட்டடை படிந்த சிந்தனைகளை உதறிவிட்டு புதிய சிந்தனைகளுக்கு மாற வேண்டும் / அதை நாம் மாற்ற வேண்டும். இல்லாவிடில் ஒவ்வொரு தலைமுறையிலும் முதலிலிருந்தே இதற்கான போராட்டத்தை துவங்க வேண்டியதாயிருக்கும்.

No comments:

Post a Comment