"எதையும் கேள்வி கேட்காமல் / ஆராயாமல் ஏற்றுக்கொள்ளாதபடி சகலவிதமான அறிவுத் தேடல்களையும் தன் மக்களிடம் தூண்டுபவன் எவனோ அவனே ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான தலைவன்."
நம் சமூகத்தில் இப்போது இப்படி யாராவது உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் அவரது சிந்தனைகளையும் கருத்துக்களையும் பரப்புவோம்.
No comments:
Post a Comment