Wednesday 24 September 2014

ஊடகமெல்லாம் வலுத்தவன் கையில்

எய்ட்ஸ் முதல் எபல்லோ வரை .....
எல்லாமே ஆப்பிக்காவிலிருந்தே கிளம்பி வருகிறதே ஏன்?

அடுத்த உலகப்போருக்குத் தேவையான உயிரியல் கிருமிகளை உருவாக்கிய நாடுகள் அதை சோதனை செய்வதற்காக இடத்தை தேடிய போது 
படிக்காத....
ஏழ்மையான,,,,,,,,
படிக்காத பாமர மக்களை அதிகம் கொண்ட,,,,,,,,
என்ன பாடு படுத்தினாலும் ஏனென்று கேள்வி கேட்காத,,,,,,,,
அமெரிக்க அணுக்கழிவுகளால் விளைச்சலற்று பஞ்சத்திலே அடிபட்டு பட்டினி கிடக்கும் மக்களை கொண்ட,,,,,,,,
ஒரு கிராமத்தையே அழித்தாலும் ஏனென்று கேட்க நாதியில்லாத,,,,,, அடிக்கடி உள்நாட்டுப்போர் நடைபெற "வைக்கப்பட்ட",,,,,,,
ஆபிரிக்க நாட்டை கண்டால் விடுவார்களா என்ன ?.

தடுப்பூசி என்று கிருமியை பரப்பினால் அந்தமக்களுக்கு தெரியவா போகிறது ? "உலகம் கேள்வி கேட்டால் குரங்கோடு உடலுறவு கொண்டார்கள், சிங்கத்தோடு உறவு கொண்டார்கள் அதனால்தான் அந்தகிருமி உருவானது" என்று பரப்பி விடலாமே. 

ஊடகமெல்லாம் வலுத்தவன் கையில்தானே இருக்கிறது.

No comments:

Post a Comment