Friday, 26 September 2014

எந்திரங்கள் காவு கேட்பதேன்?

எந்திரங்கள் உயிரற்றவை. அதற்கு உணர்வுகளோ சிந்தனைகளோ கிடையாது. அப்படியிருக்க அது எப்படி காவு கேட்கும்? காவு கொடுக்கப்படுவதை அவை உணரப்போவதும் இல்லை, உணர்ந்து அமைதி அடையப்போவதுமில்லை. போலித்தனமான மனநிறைவே இதன் மூலகாரணம்.

No comments:

Post a Comment