Friday, 26 September 2014

ஆயர்கள், இடையர்கள், கோனார்கள்...!

இவைகளே நம் சமூகத்தின் உண்மையான பெயர்கள். இம்மூன்று பெயர்களும் தமிழர்களாகிய நமக்கே சொந்தம். இப்பெயர்களால் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள தயங்கும் நம் இளைஞர்கள் நம் தமிழர்களின் திணை வரலாற்றை படிக்கவேண்டும். நம் வரலாற்றை நாமே கட்டிக்காக்கவில்லை என்றால் நமக்காக வேறு எந்த மொழிக்காரர் அக்கறைப்படுவர்?

No comments:

Post a Comment