முல்லைத்திணை- காடும், காடு சார்ந்த இடங்களும் / தெய்வம்- மாயோன் / மக்கள்- இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் / உணவு- வரகு, சாமை / பறவைகள்- காட்டுக்கோழி / விலங்குகள்- மான், முயல், பசு, மரை / நீர்நிலை- காட்டாறு / மரங்கள்- கொய்யா, காயா, குருத்து / மலர்கள்- முல்லை, பிடா, தொன்றி / பொழுது- கார் என்னும் பெரும் பொழுது, மாலை என்னும் சிறுபொழுது / பண்- பறை, முல்லை யாழ் / பறை- ஏறுகோள் / தொழில்- சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல், மந்தை மேய்த்தல் / ஊர்- பாடி,சேரி
Wednesday, 24 September 2014
ஒரு சாதியின் யதார்த்த நிலைமை
தலைவனுக்கான எந்தத் தகுதியுமில்லாமல், கவர்ச்சிகரமான நாலு வரி வீர வசனமும் பகவான் கிருஷ்ணன் படமும் இருந்தால் மட்டும் போதும் நம் மக்களை சுலபமாய் ஏமாற்றிவிடலாமோ?
No comments:
Post a Comment