Wednesday, 24 September 2014

மாற்றம் தானாய் நம் பின்னே வரும்...

நம் இளைஞர்களை சிந்திக்கவிடாமல் செய்யும் கற்பனைக் கதைகளிலிருந்து முதலில் விடுபடவேண்டும். நம் சமுதாயம் முற்போக்கு சக்தியாக மாறவேண்டும். பிற இனங்களுக்கும் தலைமை தாங்கும் அரசியலறிவு பெறவேண்டும். பழைய கற்பிதங்களை ஒதுக்கி தெளிவு பெற்றால் கூடவே தைரியம் பிறக்கும். மாற்றம் தானாய் நம் பின்னே வரும்...

No comments:

Post a Comment