Friday, 26 September 2014

மந்திரங்கள் பொய்யா?

மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியுமென்றால் மாந்தோப்பு எதற்கு? மந்திரங்கள் உண்மையென்றால் மந்திரவாதிதான் உலகை ஆளுவான். ஆனால் அவன் அரிசிக்கும் பணத்திற்கும் ஏன் நம்மிடம் வருகிறான் என்பதை சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment