Wednesday, 24 September 2014

வரமா? சாபமா?

தன் இனம் தற்காலத்தில் என்ன நிலைமையில் இருக்கிறது என்று அறிந்து அதைக் களைய முயலாமல் சதா நேரம் கடவுளுக்கு கோயில் கட்டுவதிலும் திருவிழாக்கள் நடத்துவதிலுமே தங்களின் சகலவிதமான ஆற்றலையும் செலவழிக்கும் இளைஞர்களைக் கொண்ட உலகின் ஒரு மிகப்பெரிய சாதிக்குழு நாமே. இது வரமா? சாபமா?

No comments:

Post a Comment