Friday, 26 September 2014

"நான்கு வேதங்கள்" ? - சில தகவல்கள்

1. ரிக்
ஆரியர்கள் தாங்கள் வணங்கிய காற்று, நீர், இடி, மழை போன்ற இயற்கை சக்திகளைப்
போற்றி பாடிய பாடல்கள் அடங்கியது.


2. சாமம்
ரிக் வேதத்தை இசையுடன் பாட ஏற்படுத்தப்பட்டதே சாம வேதம்.

3. யஜுர்
தாங்கள் வணங்கிய இயற்கை சக்திகளுக்கு சடங்கும் யாகமும் செய்யும் முறைகளை 
விளக்குவதே யஜுர் வேதம்.

4. அதர்வண்
ஆரியர்களின் முற்கால வாழ்க்கையையும் பிரார்த்தனைகளையும் உள்ளடக்கியது 
அதர்வண வேதம்.

உண்மை இப்படியிருக்க, வேதம் என்றால் ஏதோ இந்த உலகையே வாழ வைக்கும் ஆதாரமாகவும், அதில் இல்லாததே இல்லை என்பது போலவும், அது இறைவனுக்கே ஜீவாதாரம் என்றும் கதையளக்கிறார்கள்.

தமிழன் திருவள்ளுவனின் குறளின் ஓரமாவது நிற்க முடியுமா இவை?

- மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment