Thursday 30 October 2014

பிரச்னைகளுக்கான நிரந்தரத் தீர்வு

உங்கள் உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வாக வன்முறையை தேர்ந்தெடுக்காதீர்கள். புலியின் வாலைப் பிடித்த கதையாக அது வளரும், பின் நம்மையும் தாக்கும். ஒரு இனத்துக்காக வாழ்வையும் உயிரையும் துறப்பதைவிட அதற்காகவே வாழ்வதே அறிவாளித்தனம். உணர்ச்சி வேகத்திற்கு ஆட்படாமல் மன அமைதியோடும் சமயோசிதத்தோடும் எதையும் எதிர்கொள்ளுங்கள், வெல்லுங்கள். இதுதான் நிரந்தரத் தீர்வாகும்.

No comments:

Post a Comment