நண்பர்களே.., தயவுசெய்து உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட பழைய சிந்தனைகளை அலசி ஆராயுங்கள். கண்ணைமூடிக்கொண்டு எதையும் பின்தொடராதீர்கள். மாற்றுக்கருத்துக்களை தேடிப் படியுங்கள். உங்கள் கருத்து சரியானதுதானா என ஆராயுங்கள். இல்லையேல் நீங்கள் எவ்வளவு படித்தும் என்ன பயன்?
No comments:
Post a Comment